பக்தியின் பெயரால் பால் பாழ் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகமாம்
சென்னை, மார்ச் 30- திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி சிறீவாரி வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்…
கடவுளை நம்பியோர் கைவிடப்படுவார் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய 3 பக்தர்கள் பலி
விழுப்புரம், மார்ச் 30- புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 55), ஆட்டோ…
கருநாடக மாநிலத்தில் மே.10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
புதுடில்லி, மார்ச் 30- கருநாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10இல் நடைபெறும்…
தேசிய கல்விக் கொள்கை : 5-ஆம் வகுப்பு வரை 22 இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களாம்
அகமதாபாத், மார்ச் 30- தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020-இல் தாய் மொழிகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம்…
தயிர் என்பதற்கு பதில் தஹி என்று ஹிந்தியில் கூறுவதா?
எங்கள் தாய்மொழியை தள்ளி வைக்கச் சொல்லுவதா? தொலைந்து விடுவீர்கள்!முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!சென்னை, மார்ச் 30…
தமிழ்நாட்டில் 75,321 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பதிவு: அரசு தகவல்
சென்னை, மார்ச் 30 தமிழ்நாட்டில் 75 ஆயிரம் வெளி மாநிலத் தொழிலாலர்கள் பதிவு செய்து உள்ளதாக…
ராகுல் எம்.பி. பதவி பறிப்பு ஏப்ரல் முழுவதும் தொடர் போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிவிப்பு
சென்னை,மார்ச்30- ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முழு வதும்…
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது இனி 58
சென்னை,மார்ச்30- சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (29.3.2023) நடந்தது. விவாதத்தின் நிறைவில்,…
அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்!
ராமன் தோலை, பெரியார் உரித்ததால்தான் தமிழ்நாட்டில் அவர்களால் வாலாட்ட முடியவில்லை!பெண்ணாடம், ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
தஞ்சாவூர், மார்ச் 29- தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட்டு நாட்டு…