அவதூறாக ராகுல் காந்தி பேசினார் என்று கூறி இரண்டாண்டு தண்டனையா? கருத்துரிமை எங்கே போகிறது?
'இம்' என்றால் சிறைவாசம் 'ஏன்' என்றால் வனவாசமா?நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குவதா?காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி அவதூறாகப்…
பெண்- பேயாம்!
கேள்வி: சோ அவர்கள் 'துக்ளக்' ஆசிரியராக இருந்தபோது பெண்களுக்கு எதிரான கருத்துகளைத் துணிந்து சொல்லியும், எழுதியும்…
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ”சொக்க சுயமரியாதைக்காரர்” ஆக்கும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைமாவீரன் பகத்சிங் நினைவு நாளான இன்று (23.3.2023) இளைஞர்கள் எடுக்கவேண்டிய சூளுரை…
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசே கொண்டு வரலாம் என்று அன்றே சொன்னார் கழகத் தலைவர் ஆசிரியர்; இன்று ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்!
11.3.2023 அன்று ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை‘‘ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அரசின் அதிகாரங்கள் -…
சட்டமன்றத்தில் இன்று! இணையவழி சூதாட்ட தடைச் சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேற்றம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவுசென்னை, மார்ச் 23 தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் குறித்த சட்ட…
பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி நினைவு நாள்
"அஞ்சா நெஞ்சன்" என்ற பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி அவர்களின் நினைவு நாள் வரும் மார்ச்சு 28…
மறைவுற்ற மேனாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல்
சட்டமன்றம் இன்று (23.3.2023) காலை தொடங்கிய வுடன் மறைவுற்ற மேனாள் உறுப்பினர்கள் த.மாரிமுத்து, ப.தங்கவேலு, சி.நா.மீ.உபயதுல்லா,…
சட்டமன்றத்தில் இணையவழி சூதாட்டத் தடைச்சட்ட முன்வடிவு மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றம் : முதலமைச்சர் உரை
சென்னை, மார்ச் 23 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (23-3-2023), தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை…
அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பழகுநர் பயிற்சி சேர்க்கை
சென்னை, மார்ச் 23 அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் 2023 ஆண்டிற்கான தொழிற்…
உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
சென்னை,மார்ச்23- ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்…