உர மானியம் பெற ஜாதிப் பெயரை கேட்பதா? ஒன்றிய பாஜக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
சென்னை, மார்ச் 5- மானியத்தில் உரம் பெற ஜாதிப் பெயரை கேட்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு…
மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதில் திடீர் சிக்கல்!
சில்லாங், மார்ச் 5- மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில்,…
பரமக்குடி பள்ளி மாணவிக்கு வன்கொடுமை அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது
இராமநாதபுரம், மார்ச் 5- இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடி தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி…
சைபர் கிரைம் மூலம் வலைதளம் கண்காணிப்பு காவல்துறை தகவல்
கோவை, மார்ச் 5 கோவை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார்,…
வலைதளங்களில் வதந்தி பரப்பிய 5 பேர் மீது வழக்கு
வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை - டிஜிபி எச்சரிக்கைசென்னை, மார்ச் 5 வடமாநில தொழிலாளர்கள்…
டில்லி கிறிஸ்தவ புத்தக அரங்குமீது மதவெறியர்கள் தாக்குதல்!
புதுடில்லி, மார்ச் 5 - டில்லியில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில், கிறிஸ்தவ அமைப்பு அமைத்திருந்த…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 21 லட்சத்து 67 ஆயிரம் பேர் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, மார்ச் 5 முதலமைச்சர்மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில்,…
தமிழர் நாகரிகம் எழுத்தறிவு பெற்ற பழந்தமிழ் சமூகம் கீழடி அருங்காட்சியகத்தை இன்று (05-03-2023) முதலமைச்சர் திறக்கிறார்
மதுரை, மார்ச் -5 கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு…
தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்டர் – அய்யா வழி
சமூக நீதி மறுக்கப்பட்டு, அதிகார மனிதர்கள் ஜாதி, மதத்தின், அரசியலின் பெயரால் பிற மக்கள் மேல்…