அருப்புக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
அருப்புக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை வரவேற்று மாவட்ட தலைவர் இல. திருப்பதி பயனாடை அணிவித்தார்.…
அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார் ஆளுநர் : அமைச்சர் க.பொன்முடி கண்டனம்
சென்னை, பிப்.24 காரல் மார்க்ஸ் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல,…
பெண் கல்விக்கு எதிரான பழைமைவாத கருத்துக்கு இனி இடமில்லை பள்ளி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை, பிப்.24 பெண் கல்விக்கு எதிரான பழைமைவாத கருத்துகளை விதைக்க நினைப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது…
ஆறு வயதில் தான் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு உத்தரவு
புதுடில்லி, பிப்.24 அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை ஆறு என…
மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மெட்ரோ ரயில் 585 மீட்டர் சுரங்கப்பணி நிறைவு
சென்னை, பிப்.24 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாத வரம் - கெல்லீஸ் வழித்…
டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு “நோக்கம்” செயலி அறிமுகம்
சென்னை, பிப்.24 ஒன்றிய, மாநில அரசு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ‘நோக்கம்’ என்ற செயலியை அண்ணா…
தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல்துறை அருங்காட்சியம்
சென்னை, பிப்.24 சென்னையில் உள்ள காவல் துறை அருங்காட்சியகம் போல, தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல்…
சிதம்பரத்தில் ஆளுநருக்கு சி.பி.எம். கருப்புக் கொடி
சிதம்பரம் பிப் 24 சிதம்பரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர்…
பொது பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
சென்னை, பிப்.24 அய்க்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பாதுகாப்பு தீர்வுகள் வழங்குநரான செக்யூர் கேம்…
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி : 4,430 இடங்கள் ஒதுக்கீடு
சென்னை பிப்.24 வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டில் நிகழாண்டில்…