சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக ஒன்பது நீதிபதிகள்
சென்னை, ஜன. 20- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 வழக்குரைஞர்கள் மற்றும் மூன்று…
உ.பி. ஹிந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பாம்! காவல்துறையினர் தலையிட்டு போராட்டம் முடித்து வைப்பு
லக்னோ, ஜன.20 உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக,…
ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் இனி தமிழில் எழுதலாம் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
புதுடில்லி, ஜன. 20 ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13…
ஆளுநருக்கு ‘அர்ப்பணம்!’ ஆன்லைன் சூதாட்டம் – பொறியியல் மாணவர் தற்கொலை
திருச்சி, ஜன.20 இணையதள விளையாட்டு விளையாடியதை தாய் கண்டித்ததால் பொறியியல் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைததார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு…
குடியரசு தின விழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : தலைமை செயலாளர் வெ.இறையன்பு
சென்னை, ஜன .20 குடியரசு தினவிழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்…
அறிவு விருந்தளிக்கும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்
பத்திரிகையாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான கவிதா முரளிதரன் பெண்ணுரிமை குறித்த சில நூல்கள் குறித்து வலை…
அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்
சென்னை,ஜன.20- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டத்தின்கீழ் தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கு அறிவியல்…
முன்னேற்றத் தடைகள்
தர்மமெல்லாம் பாடுபடாத சோம்பேறி களுக்கும், பார்ப்பனர்களுக்குமே போய் விடுகிறபடியால், இந்நாட்டுத் தர்மத்தால் நாட்டின் முற்போக்குக்கு எவ்விதப்…
சுயமரியாதையோடு பெருமரியாதையை உண்டாக்கும் இடம் பெரியார் திடல்!
எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழர்களைத் தூக்கி நிறுத்த தோள் கொடுப்பது திராவிடர் கழகம்!திராவிடர் திருநாள் …