எனது மாநிலத்தில் அகதிகளாக தஞ்சம் தேடி வந்தவர்களை மீண்டும் அனுப்பமாட்டேன் ஒன்றிய அரசுக்கு எதிராக மிசோரம் முதலமைச்சரின் அறிக்கை
ஷில்லாங், ஜூலை 9 வங்கதேசத்து அகதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் விடயத்தில் மிசோரமின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு…
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழ் பெண் வெற்றி
பிரிட்டன், ஜூலை 6 பிரிட்டன் பொதுத்தேர்த லில் தொழிலாளர் கட்சி சார்பில் லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில்…
பிணையில் வெளிவந்தார் மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
ராஞ்சி, ஜூன் 29- நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில…
ஊடகங்களில் ‘வலதுசாரிகள்’ எனப்படுவோர்….
லல்லண்டோப் என்ற பெயரில் சமூகவலைதள பத்திரிகை நடத்தும் சவுரப் திரிவேதி கிட்டத்தட்ட அனைத்து முன்னணி அரசியல்…
வீட்டுப் பணியாளர்களுக்கு கொடுமை! : ஹிந்துஜா குடும்பத்தினருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை – சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு
பெனின், ஜூன் 23- வீட்டு வேலையாட்களின் கடவுச் சீட்டைப் பறிமுதல் செய்துகொண்டு, வீட்டை விட்டு வெளியேற…
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு
வாஷிங்டன், ஜூன் 22- அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்கு ஆதர வான ஜூன்டீன்த் நிகழ்ச் சியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.…
பன்னாட்டு அளவில் நான்கில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு
நியூயார்க், ஜூன்22- அன்றாடம் சத்தான உணவு வகைகள் கிடைக் காத குழந்தைகளின் நிலையை ‘குழந்தை உணவு…
பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி அன்பளிப்பு
மலேசியா பேரா மாநிலத்தில் உள்ள தெரோலக் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் - ஆசிரியர்…
ஜூன் 3ஆவது “ஞாயிற்றுக்கிழமை” இன்று (16.6.2024) தந்தையர் நாள்
வாசிங்டனைச் சேர்ந்த "சொனாரா லூயிஸ்" என்ற இளம்பெண் முதன்முதலில் "தந்தையர் நாள்" கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.…
புகலிடம் தேடிச் சென்றவர்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்ட கொடூரம் ஹங்கேரி நாட்டிற்கு ரூ.1,800 கோடி அபராதம்
புடாபெஸ்ட், ஜூன் 15- அகதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று அய்ரோப்பிய யூனியன் ஏற்படுத்தியுள்ள விதிமுறைகளை மீறி…