அந்தணர்ப்பேட்டை
அந்தணர்ப்பேட்டை என்பது நாகப்பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு…
பார்ப்பனரல்லாதவர்க்கு
நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும்…
சமுகத்தொண்டும் அரசியல் தொண்டும்
சமுகத்தொண்டிற்கும், அரசியல் தொண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக்கொள்வதானது சமுகத்தொண்டிற்குப் பெருத்த கேடு சூழ்வதேயாகும். அரசியல் தொண்டு …
தொழிலாளர்களும் மக்கள் கடமையும் இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?
நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே…
இனியும் ஆதாரம் வேண்டுமா?
சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பன ஆதிக் கத்திற்கென சுயராஜ்யக் கட்சியின் சார்பாக காங்கிர சின் பெயரால் ஸ்ரீமான்…
திரு.சக்கரையும் திரு.ஆரியாவும்
திரு.சக்கரைச் செட்டியார் அவர்கள் ஹிந்து வாயிருந்து கிறித்தவராக மதம் மாறியவர்; அவர் சென்னை திருவாளர்கள் ஓ.தணிகாசலம்…
காந்தியின் மகிமை
இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷணை சாமுண்டி: ஏ,அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா…
எங்கும் இராமசாமி நாயக்கர்
பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் ‘வகுப்புத் துவேஷமும்’…
ஒத்தக் காசுச் செட்டியார்
பிராமணத் தந்திரத்தின் தோல்வி பனகால் ராஜா மந்திரியாயிருந்து மாதம் ரூபாய் 4333 - 5 -…
சுயராஜ்யக் கட்சியார்
கார்ப்பொரேஷனில் செய்த வேலை சுயராஜ்யக் கட்சியார் என்கிற பிராமணர்கள் சென்னைக் கார்ப்பொரேஷனைக் கைப்பற்ற ஆட்களை நிறுத்தி…
