ஆனந்த விகடனுக்கு ‘ஆப்பு’ விகடம் காலித்தனமாக மாறுகிறது உஷார்! உஷார்!! உஷார்!!! (கோபால் நாயுடு, வண்ணை)
இம்மாதம் 24ஆம் வெளியான ‘ஆனந்த விகடன்’, உயர் திருவாளர் டாக்டர். ஏ.லட்சு மண சுவாமி முதலியாரைப்…
சென்னை மாகாண ஷெட்யூல் ஜாதிக் கட்சி: தேர்தல் போர்டு அமைப்பு
வரப்போகும் சென்னை அசெம்பிளி தேர்தல்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்காக பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு மெம்பர்களின்…
திருவிதாங்கூர் முற்போக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை மகாராஜா அறிக்கை, ஈ. வெ. ரா. வெற்றி
“திருவனந்தபுரத்திலுள்ள இந்து மக்கள். எவ்வகுப்பினராயினும், எச்சாதியினராயினும், வித்தியாசமின்றி இனி சமஸ்தான நிருவாகத்திற் குட்பட்ட கோயில்களிற் சென்று…
சிந்தனைக்குத் தடை ஏன்?
நாங்கள் தேர்தலுக்கு நிற்பவர்கள் அல்ல. உங்கள் ஓட்டை எதிர்பார்த்து வருபவர்கள் அல்ல. நாங்கள் சொல்வதை நீங்கள்…
உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற…
உள்ள கோவில்கள் போதாதா? 05.02.1933 – குடிஅரசிலிருந்து…
இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய்…
திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)
1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை…
மார்க்கெட்டு நிலவரம் (சித்திர புத்திரன்)
தமிழ்நாட்டில் மார்க் கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு…
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார்…