தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மலர் அறிவிப்பு
இந்த ஆண்டு தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் சுயமரியாதை இயக்க…
விடுதலைக்கு முதற்படி பெண்கள் தைரியமாக முன்னுக்கு வருவதே… – தந்தை பெரியார்
சகோதரிகளே, சகோதரர்களே, சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும்.…
பேச்சுத்திறத்தினால் அல்ல தலைமைத்துவத்தால்தான் தலைவனாகலாம்
இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களி லும்…
தமிழும் தமிழரும்
தமிழும் தமிழரும்: முன்னேற்றம் என்பதே மாற்றத்தை ஏற்றுக் கொள்வதுதான் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில்…
ஜோசியம் நிஜம் என்றால் மனிதர்கள்மீது குற்றம் சொல்லலாமா?
ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து…
தேசமும் மக்களும் முன்னேற்றமடைய வேண்டுமானால் விஞ்ஞானமும் ஒழுக்கமும் முன்னேற்றமடைய வேண்டும் – தந்தை பெரியார்
ச மயத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்து பாமர மக்களின்…
திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல்
இலட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி…
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும்
காஞ்சிபுரம் மகாநாட்டிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், எஸ். ராமநாதன், தண்டபாணி பிள்ளை, ஆரியா முதலியவர்கள் வெளியேறின…
கடமையைச் செய்! சளைக்காதே!
அடக்குமுறை எங்கே, எந்த வடிவிலிருந்தாலும் அவற்றை நிமிர்ந்து நின்று சமாளி! அமைதியும் ஒழுங்குமே உன் அணிகலன்கள்!…
இது மூடநம்பிக்கை அல்ல!
எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல.…