பொதுநலத்திற்குத் துணிவே தேவை
பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று…
பொதுநலக் குறிக்கோள்
பொது ஜனங்களிடத்தில் நல்லபேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்தமாதிரி ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது.…
ஜாதியின் பாதுகாப்பு
ஜாதிமுறைகள் என்பவை எல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்துக் கடவுள்கள் பேராலும், சாஸ்திரங்கள் பேராலுமேதான் அவை…
அநீதிக்குக் காரணம்
இந்நாட்டில் அநீதியும், நாணயக் குறையும் அதிகமாயிருப்பதற்குக் காரணம், நீதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதேயாகும்.…
நல்லாட்சி நடக்க
பேதமற்ற நிலையுடைய மக்களையும், பேதமற்ற தன்மையுடைய மக்களையும், இவை கொண்ட ஓர் ஆட்சியையும் காண வேண்டுமானால்,…
பகுத்தறிவுப் பாதை
மனிதர்கள் பகுத்தறிவு காரணமாக துக்கமற்று, கவலையற்று, குறைவற்று, உள்ளதைக் கொண்டு திருப்தி அடைந்து வாழ வேண்டிய…
யோக்கியனாக வாழ
தன் வாழ்க்கை ஜீவியத்துக்கு உலக வழக்கில் யோக்கியமான மார்க்கமில்லாதவன் எவனும் யோக்கியனாக இருக்க முடியாது. -…
மனிதன் யார்?
மனிதன் யார் என்றால், நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி,…
கட்சிகளின் நிலைமை
கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி இனத்தைப் பற்றியவையாக இருப்பதால், பொது மக்கள் நலத்தைவிட அவரவர்கள்…