தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

பொதுவுடைமை – பொதுவுரிமை

பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது…

Viduthalai

யோக்கியன் செயல்

உண்மையான யோக்கியன் சர்க்காருக்கோ அல்லது பொது ஜனங்களுக்கோ நல்லவனாக இருக்க முடியாது. 'குடிஅரசு' 3.11.1929

Viduthalai

காரியத்தின் பலன் கவலை

ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறது என்பதில், எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை…

Viduthalai

பொதுத் தொண்டு வேண்டின்

ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்த மட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம்…

Viduthalai

பொதுத் தொண்டில் பலர்

கட்சி என்றால் தனிப்பட்டவர்களுக்கு உத்தியோகம், பதவி, பட்டம், பொருள், இலாபம் என்பதாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் நினைத்திருக்கிறார்களே…

Viduthalai

மொழிப் பயன் அடைய

மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத…

Viduthalai

மறு உலகத்தை மறந்து வாழ்க

என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய…

Viduthalai

படித்தவன் யோக்கியதை

பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க…

Viduthalai

சுதந்தரக் காதல்

சுதந்தரமான காதலுக்கு இட மிருந்தால் தான் ஒரு சமூகமானது அறிவு, அன்பு, நாகரிகம், தாட்சண்யம் முதலியவற்றில்…

Viduthalai

கற்பால் வரும் களங்கம்

பெண்களுக்கு மாத்திரம் கற்பு நிர்ப்பந்தமாய் வைத்ததாலேயே ஆண்கள் விபச்சாரிகளாக வேண்டியதாய் விட்டது. 'குடிஅரசு' 3.11.1929

Viduthalai