பலாத்காரம் இயற்கை விரோதம்
பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும்; உண்மை மறந்து விடும். ஆகையால், ஜனங்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான்…
புரட்சியின் நோக்கம்
எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக, இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார்…
உயர்ந்த வாழ்வு எதுவரை?
சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர்நிலையில் உள்ள வாழ்வுக் காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது…
ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் - நடந்தபடி சொல்லு வதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல.'குடிஅரசு'…
தவறான இலட்சியம்
பயனற்ற வேலையாகிய சமுத்திர அலையை எண்ணுவதில் போட்டி போடுவது போலவே பயனற்ற காரியங்களை உலக வாழ்க்கையாகக்…
எது தற்கொலை?
ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (19.1.1936, “குடிஅரசு”)
தந்தை பெரியார் கொள்கை
"ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவங்களையும் அழித்தாக வேண்டும். அவை அழியாமல் மனித…
செல்வம் சேர்த்தால்
செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதிலிறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை…
தமிழ் முன்னேற
முதலாவதாகத் தமிழ் முன்னேற்ற மடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால்,…
சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியம்
உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமுகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும்…