தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

ஒழுக்கமும் சட்டமும்

இன்றுள்ள ஒழுக்கங்கள் என்பவை எல்லாம் சட்டம் போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவையே தவிர  எல்லோருக்கும் பொருந்தியவை…

Viduthalai

ஏற்றத் தாழ்வை விரும்புவோர்

உயர்வு - தாழ்வுகளைச் சரிப்படுத்து வதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள் - தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு,…

Viduthalai

மாற்றம் என்பதே மனிதனுக்கேற்றது

காலப்போக்குக்கு மனிதன் கட்டுப்பட்டு ஆக வேண்டும்; இல்லாவிட்டால் காட்டுக்குப் போய்விட வேண்டும். அங்கும் கூடக் காலம் …

Viduthalai

குறைகள் போக – கிராமம் அழிக

பட்டண வாழ்க்கையே ஒருவிதக் கல்வி ஸ்தாபனம் என்று சொல்லலாம். கிராம வாழ்க்கையே ஒருவிதமான மவுடீக ஸ்தாபனம்…

Viduthalai

அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான்

கொள்ளைக்காரர்களாய் இருந்த வர்களே அரசராகிறார்கள். கொடுமைக்காரர்களாய் இருந்த வர்களே பிரபுக்களாகிறார்கள். அயோக்கியர்களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக்…

Viduthalai

கிராமங்கள் கூடா

ஒரு சமூகம் முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்தச் சமூகத்தில் எப்படிக் கீழ் ஜாதி, ஈனஜாதி மக்கள்…

Viduthalai

கிராமமுறை – வருணாசிரம முறை

கிராம முன்னேற்றமென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவதுதான். ஏனெனில், கிராமம் என்பது ஒருவித வருணாசிரம…

Viduthalai

பலாத்காரம் இயற்கை விரோதம்

பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும்; உண்மை மறந்து விடும். ஆகையால், ஜனங்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான்…

Viduthalai

புரட்சியின் நோக்கம்

எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக, இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார்…

Viduthalai

உயர்ந்த வாழ்வு எதுவரை?

சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர்நிலையில் உள்ள வாழ்வுக் காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது…

Viduthalai