தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

படித்தவன் யோக்கியதை

பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க…

viduthalai

வகுப்புரிமையே வழி

எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு ஜாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ,…

viduthalai

வாழ்க்கை வெற்றி

மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால், அவனவன் மனத்திருப்தியோடு வாழ்வதுதான். (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள்…

Viduthalai

எது குற்றம்?

குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்ய பயப்படுகிறானோ, - மறுக்கிறானோ…

viduthalai

எனக்கேற்ற வேலை

உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த…

viduthalai

சுயமரியாதையை காக்க

படுக்கையில் இருந்து எழும்போது, இன்று உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்! ஒன்றும் செய்யாத…

viduthalai

சுயமரியாதை இயக்க நோக்கம்?

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எதெது பாதகமாய் காணப்படுகின்றதோ அவற்றையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின்…

Viduthalai

தலையங்கம்

எனது பற்று எதன் மீது? குணத்திற்காகவும், அக்குணத்தில் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று…

viduthalai

சீர்திருத்தம்

தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறுதல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். 'குடிஅரசு'…

Viduthalai

ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது சொல்லு கின்ற படி நடப்பதும் - நடந்தபடி சொல்லுவதுமே ஒழியத் தனிப் பட்ட…

viduthalai