தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

பார்ப்பனப் பிரசாரம்

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பனர் பிரச்சாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டுப் பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்…

viduthalai

விபசாரம்

உண்மையான விபசாரத்தனம் எதிலிருந்து வளருகிறது? இயற்கை உணர்ச்சியிலிருந்தும் ஆண், பெண்கள் தங்களை அலங்கரித்துக் காட்டிக் கொள்ளுவதிலிருந்தும்…

viduthalai

மூடன்

கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன்…

viduthalai

செல்வந்தன் யார்?

தன் வாழ்க்கைத் திட்டத்திற்குமேல் பணம் வைத்துக் கொண்டிருப் பவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)

viduthalai

பக்தி

பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகின்றது. ("குடிஅரசு", 28.10.1943)

viduthalai

மேல் ஜாதிகள் யார்?

தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து, மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் என்பவற்றை…

viduthalai

முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட…

ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில்…

viduthalai

தலைவிதி, மோட்சம்

தலைவிதியும், மோட்ச, நரகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயினும், மக்களின் பேராசையும், மடமையும் இரண்டையும் நம்பச் செய்கிறது. ஆசையும்,…

viduthalai

அறிவின் எல்லை

சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாஸ்திகமும் அறிவின் உண்மையான கடைசி…

viduthalai

மிராசுதாரர்கள் யார்?

தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆட்களை வைத்துப் பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்குக் குத்தகைக்கோ, வாரத்துக்கோ…

viduthalai