நிரந்தர விரோதி
நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு…
அருகதையற்றவர்கள்
பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு…
தியாகம்
கொள்கைக்காகவே வாழும் மக்களாக நாம் பலர் ஆக வேண்டும். நமக்கு அக்குப் பிக்கு இல்லாமல் பார்த்துக்…
அறிவைக் கொன்ற கடவுள்
மனித நலத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனமன்று கடவுள். கடவுள் கதை முட்டாள்களுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக…
ஆத்மா
ஆத்மா என்பது ஒரு வஸ்து அன்று; பொருள் அன்று. அது சுதந்தரம், அறிவு, உணர்ச்சி முதலாகியவற்றை…
இலட்சியத்தின் விலை
மனிதன் உலகில் தன்னுடைய சுய மரியாதையை தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும். பொதுத் தொண்டு…
மோட்சத்தின் சூட்சமம்
மூடர்களும், பேராசைக்காரர்களும்தாம் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்தையும், தேவலோகத்தையும் பற்றிப் பாமர…
விபசாரம் குறைய
காதல் சுதந்திரம், கல்யாண ரத்து, விதவை மணம் ஆகிய இம்மூன்றும் இருந்தால் நாட்டில் விபச்சாரம் தானாகவே…
கடவுள் – மதம் பிழைக்காது
அறிவு வளர்ச்சியையும், ஆராய்ச்சிச் சுதந்திரத்தையும், இயற்கைச் சக்தியின் தன்மை உணர்வையும், விஞ்ஞானத்தையும் மக்கள் பெற முடியாமல்…
தமிழ் உணர்ச்சி
மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதும், அறிவையும், திறமையையும், தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம்…