ஆண்களுக்கு அறிவு வர
நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூக ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க…
பயன்படாத பதவி
நாம் பதவியை மறுத்தது பெருமைக் காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கிற வீம்புக்காகவோ அல்ல.…
ஆசிரியரும் பகுத்தறிவும்
ஆசிரியர்கள் பயன்படக் கூடியவர்களாயிருக்க வேண்டுமானால், அவர்கள் ஓர் அளவுக்காவது. சுதந்தரப் புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப்புக்…
அரசியலின் அடிப்படை
நமது அரசியல் கிளர்ச்சி என்பது என்ன? எந்த வகுப்பார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது தானேயொழிய வேறு…
மனிதனின் முதல் கடமை
இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய்க் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால்,…
மானமற்றவன் தன்மை
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு, 10.5.1936)
புராணப் பண்டிதர்
எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது…
யார் தொழிலாளி?
நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழி லாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக் காரர்கள்தாம்.…
அயோக்கியன்
கடவுள் ஒருவர் உண்டு, - அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக் களையும் உண்டாக்கி அவற்றின் நட…
வகுப்புரிமை
சமுதாய எண்ணிக்கைக்கு உள்ள விகிதாசார உத்தியோகங்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு சட்டத்தில் குறிப்பிட்டாக வேண்டுமேயொழிய ஆட்சிக்கு வருகிறவர்கள்…
