கற்பு யாருக்கு வேண்டும்?
ஆண்களுக்குக் கற்பு இருந்தால் அது தானாகவே பெண்களையும் கற்பாக இருக்கச் செய்யும். பெண்களுக்குக் கற்பு இருந்தால்…
எது குற்றம்?
குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்ய பயப்படுகிறானோ, - மறுக்கிறானோ…
நீதி தாமதமாகவோ தவறாகவோ கூடாது – தந்தை பெரியார்
தந்தை பெரியார் நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டுப் பார்ப் பனர்களின் அடிமை களாகி அவர்களின் வாலைப்பிடித்துக்…
ஏற்றத் தாழ்வை விரும்புவோர்
உயர்வு - தாழ்வுகளைச் சரிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள் - தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத்…
கிராமங்கள் கூடா
ஒரு சமூகம் முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்தச் சமூகத்தில் எப்படிக் கீழ் ஜாதி, ஈன ஜாதி…
மாற்றம் என்பதே மனிதனுக்கேற்றது
காலப்போக்குக்கு மனிதன் கட்டுப்பட்டு ஆக வேண்டும்; இல்லாவிட்டால் காட்டுக்குப் போய்விட வேண்டும். அங்கும்கூடக் காலம் அவனைத்…
குறைகள் போக – கிராமம் அழிக
பட்டண வாழ்க்கையே ஒருவிதக் கல்வி ஸ்தாபனம் என்று சொல்லலாம். கிராம வாழ்க்கையே ஒருவிதமான மவுடீக ஸ்தாபனம்…
ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் -_ நடந்தபடி சொல்லுவதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல. 'குடிஅரசு'…
பெரியார் விடுக்கும் வினா! (1305)
நமது ஜனநாயகத்தின் அயோக்கியத்தனம் வெற்றி பெற்றவனை கவிழ்ப்பது எப்படி என்பதிலேயே இருக்கலாமா? வெற்றி பெற்றவன் தோற்றுப்…
ஆட்சி பாதுகாப்பது
ஆட்சியின் அனுமதியினாலும், பாதுகாப்பினாலும்தான் மேல் ஜாதியானும், செல்வவானும் வாழ முடிகிறதே தவிர, இயற்கைக்கு _ நீதிக்கு…