பொதுத் தொண்டில் பலர்
கட்சி என்றால் தனிப்பட்டவர்களுக்கு உத்தியோகம், பதவி, பட்டம், பொருள், இலாபம் என்பதாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் நினைத்திருக்கிறார்களே…
மொழிப் பயன் அடைய
மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத…
மறு உலகத்தை மறந்து வாழ்க
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய…
படித்தவன் யோக்கியதை
பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க…
சுதந்தரக் காதல்
சுதந்தரமான காதலுக்கு இட மிருந்தால் தான் ஒரு சமூகமானது அறிவு, அன்பு, நாகரிகம், தாட்சண்யம் முதலியவற்றில்…
கற்பால் வரும் களங்கம்
பெண்களுக்கு மாத்திரம் கற்பு நிர்ப்பந்தமாய் வைத்ததாலேயே ஆண்கள் விபச்சாரிகளாக வேண்டியதாய் விட்டது. 'குடிஅரசு' 3.11.1929
எனக்கேற்ற வேலை
உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த…
யார் யோக்கியன்?
எந்தக் காரியத்தையும் வெளிப் படையாய்ச் செய்கின்றவன் திருடனானாலும், கொலை காரனானாலும் அவன் யோக்கியனே. 'குடிஅரசு' 3.11.1929
சுதந்திரமும் சுயமரியாதையும்
மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.…
கற்பு யாருக்கு வேண்டும்?
ஆண்களுக்குக் கற்பு இருந்தால் அது தானாகவே பெண்களையும் கற்பாக இருக்கச் செய்யும். பெண்களுக்குக் கற்பு இருந்தால்…