வாழ்க்கைக்கேற்ற அறிவுரை
நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில் நன்மை…
எப்படிப்பட்ட சட்டம் தேவை?
மனிதன் சட்டமோ, மதக் கொள்கையோ ஏற்படுத்த வேண்டு மானால், அய்ம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும், ஆசை யின்…
எது சரியான வழி?
சிறைச் சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சென்றானோ அந்த வழியில் வெளிவர முயற்சிக்க வேண்டுமேயொழிய, சிறைக்…
பொருளாதாரக் கேடு
சடங்கு, பண்டிகை, உற்சவம் இம்மூன்றும் மக்களைப் பொருளாதாரத் துறையில் அடிமையாக்கி வைப்பதற்காகவே இருந்து வருகின்றன. ‘குடிஅரசு’…
பார்ப்பனத் தந்திரம்
எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகு குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ,…
பொதுநலத்திற்குத் துணிவே தேவை
பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று…
பொதுநலக் குறிக்கோள்
பொது ஜனங்களிடத்தில் நல்லபேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்தமாதிரி ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது.…
ஜாதியின் பாதுகாப்பு
ஜாதிமுறைகள் என்பவை எல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்துக் கடவுள்கள் பேராலும், சாஸ்திரங்கள் பேராலுமேதான் அவை…
அநீதிக்குக் காரணம்
இந்நாட்டில் அநீதியும், நாணயக் குறையும் அதிகமாயிருப்பதற்குக் காரணம், நீதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதேயாகும்.…
நல்லாட்சி நடக்க
பேதமற்ற நிலையுடைய மக்களையும், பேதமற்ற தன்மையுடைய மக்களையும், இவை கொண்ட ஓர் ஆட்சியையும் காண வேண்டுமானால்,…