தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

மானமற்றவன் தன்மை

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு, 10.5.1936)  

Viduthalai

புராணப் பண்டிதர்

எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது…

Viduthalai

யார் தொழிலாளி?

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழி லாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக் காரர்கள்தாம்.…

viduthalai

அயோக்கியன்

கடவுள் ஒருவர் உண்டு, - அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக் களையும் உண்டாக்கி அவற்றின் நட…

viduthalai

வகுப்புரிமை

சமுதாய எண்ணிக்கைக்கு உள்ள விகிதாசார உத்தியோகங்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு சட்டத்தில் குறிப்பிட்டாக வேண்டுமேயொழிய ஆட்சிக்கு வருகிறவர்கள்…

Viduthalai

தேர்தலும் – பொதுவுடைமையும்

எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேசியத்தின் பேராலும், சமுதாயத்தின் பேராலும்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1785)

கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில் நம்முடைய நாட்டில் ஏற்பாடாகியிருக்கும் நிலையில், சனச் சமூகமானது…

viduthalai

மனித சமூகம் திருப்தியடைய

தி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித…

viduthalai

பார்ப்பனப் பிரசாரம்

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பனர் பிரச்சாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டுப் பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்பட்ட…

Viduthalai

செல்வந்தன் யார்?

தன் வாழ்க்கைத் திட்டத்திற்குமேல் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)  

viduthalai