நமதிழிவுக்கு நாமே காரணம்
நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்தனங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும்,…
கடமையை அறிக
நாம் இருக்கும் நிலையை நிர்வாணமாக கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள்…
மாறுதல் இயற்கை
உலக இயற்கை மாறுபாட்டைக் கொண்டதாகும். மாறுபாட்டிற்கு அடிமைப்படாதது எதுவுமே இல்லை எனலாம். ‘குடிஅரசு’ 15.1.1944
பெரியார் விடுக்கும் வினா! (1871)
நமது சமுதாய இழிவு நிலைக்கு அசைக்க முடியாத பாதுகாப்பாய் இருந்து வருவது கடவுள்களும், கோயில்களும்தான் என்பதனாலேயே…
அறிவாளிகள் பண்பு
முன்னோர்கள் செய்து சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட…
பழமைப் பித்துக் கோழையாக்கும்
முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளே யாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக…
அரசின் தொழிலாளர் கொள்கை
தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் இருக்கிறதே தவிர, முதலாளி…
தீண்டாமை என்பது வேண்டாத கொள்கை
சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக் காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக்…
முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள்
முன்னேற்றத் தன்மையான விஷயங் களில், மக்களைச் சீர்திருத்தும் விஷயங்களிலும் மொழிப் புலவர்களுக்கும், மதவாதிகளுக்கும் இடம் கொடுப்பதும்…
பெரியார் விடுக்கும் வினா! (1864)
இளைஞர்களே! நீங்கள் தமிழன் என்ற இன உணர்ச்சியோடு பழகி, ஒற்றுமையாக இருந்து, ஒழுக்க நாணயத்தோடு நடந்து…
