தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

பக்தி

பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகின்றது. ("குடிஅரசு", 28.10.1943)

viduthalai viduthalai

மேல் ஜாதிகள் யார்?

தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து, மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் என்பவற்றை…

viduthalai viduthalai

முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட…

ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில்…

viduthalai viduthalai

தலைவிதி, மோட்சம்

தலைவிதியும், மோட்ச, நரகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயினும், மக்களின் பேராசையும், மடமையும் இரண்டையும் நம்பச் செய்கிறது. ஆசையும்,…

viduthalai viduthalai

அறிவின் எல்லை

சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாஸ்திகமும் அறிவின் உண்மையான கடைசி…

viduthalai viduthalai

மிராசுதாரர்கள் யார்?

தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆட்களை வைத்துப் பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்குக் குத்தகைக்கோ, வாரத்துக்கோ…

viduthalai viduthalai

பிரசாரமே பலம்

இன்றைய அரசியல் கொள்கைகளின் மேன்மையும் - கீழ்மையும், கட்சி களின் பெருமையும் - சிறுமையும், அவற்றின்…

viduthalai viduthalai

கீழ் ஜாதிகள் யார்?

ஏவலாட்கள் அதாவது எவ்விதக் கூலியோ சம்பளமோ பேசாமல் இட்ட வேலையைச் செய்துவிட்டுக் கொடுத்த கூலியைப் பெற்றுக்…

viduthalai viduthalai

பிச்சைக்காரன் யார்?

பாடுபடச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)

viduthalai viduthalai