தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

இந்தியாவில் பொதுநலவாதிகள்

சாதாரணமாக மற்ற பல நாடுகளில் பொதுநலச் சேவை என்பதில் ஈடுபடுகின் றவர்கள் பலர் கஷ்டத்திற்கும் கவலைக்கும்…

Viduthalai

மக்களை கண்விழிக்கச் செய்க

இனி செய்ய வேண்டியது என்ன? தலைவர்கள் என்போர்களை நம்புவதில் பயனில்லை. பாமர மக்களுக்குப் பகுத்தறிவு வரும்…

Viduthalai

சுயமரியாதை ஏற்பட

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக்…

Viduthalai

இரண்டு வகைச் சீர்திருத்தம்

சமுதாயச் சீர்திருத்தத்தில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவதாக, சமுதாயச் சடங்குகளைத் தீர்ப்பதற்காக, அந்தச் சடங்குகளின் காரண…

Viduthalai

கர்மா – விதியை நம்பினால்

கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான். ('குடிஅரசு' 12.4.1931)

Viduthalai

சீர்திருத்தம் செய்வோர் கடமை

ஜாதி வித்தியாசமோ உயர்வு - தாழ்வோ கற்பிக் கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லி…

viduthalai

தேசியம் வேண்டுமானால்…

ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்த பட்சம் ஒரு தேச…

Viduthalai

எந்தக் கருத்தையும் சோதித்துப் பார்!

ஒருவர் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும்,…

Viduthalai

சீர்திருத்த நோக்கம்

சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விருத்தி செய்யவும், ஜீவன்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும்…

Viduthalai

ஊருக்குப் பயந்தால் சீர்திருத்தம் வராது

"நமது கொள்கையைப் பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள்? நம்மைப் பற்றி ஊரார் என்ன பேசுவார்கள்? என்கின்ற…

Viduthalai