தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

பகுத்தறிவே பொதுவுடைமை

உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சமதர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு,…

viduthalai

ஒழுக்கம் அறிவு

ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.…

viduthalai

மானம் இழந்தால்….

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில்…

Viduthalai

பொதுநலத்தில் சுயநலமிகள்

அரசியல் என்றும், சமூகவியல் என்றும், ஜனாச்சார சீர்திருத்தவியல் என்றும், பெண் மக்கள் முன்னேற்ற மென்றும் சொல்லிக்…

Viduthalai

தவறான பாதையில் அறிவு சென்றதால்

மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை…

Viduthalai

ஆறாம் அறிவின் பயன்

ஆறறிவுக்குள்ள தன்மை என்ன வென்றால் ஆறறிவு உள்ளவன் சிந்திக் கிறவன், சூழ்நிலைக்கேற்ப மாறுபவன், வளர்ச்சிக்குரியவன் ஆவான்.…

Viduthalai

மேல்ஜாதித் தத்துவம்

பார்ப்பான் என்பது -_ 'மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய்…

Viduthalai

மோசடிக்காரர்கள்

மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர்நிலையிலிருந்தாலும்…

Viduthalai

நாடு முன்னேற வேண்டுமானால்

நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதையுள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால், முதலில்…

Viduthalai

சமுதாயம் முன்னேற

எந்த ஒரு நாட்டு மக்களோ அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால், அந்த மக்களுக்கு அல்லது அந்தச்…

Viduthalai