தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

சுயமரியாதையை இழந்ததால்

நமக்கு இன்று நாட்டில் இருந்துவரும் கஷ்டத்திற்குக் காரணம் நம் மக்கள் தங்கள் பிறவியையும், இனத்தையும், தங்களுக்கு…

viduthalai viduthalai

சுயமரியாதை

மனிதன் தனக்குள்ளாவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு - தாழ்வு உணர்ச்சி போய்…

Viduthalai Viduthalai

கல்வியும் – தொழிலும்

நாட்டின் பெருமையை வளர்க்க, கல்வி அத்தியாவசியம். அவர்கள் சுயமரியாதையுடனும், சுகமாயும் வாழ்வதற்குத் தொழில் அபிவிருத்தி அவசியம்.…

Viduthalai Viduthalai

மோட்சத்தின் சூட்சமம்

மூடர்களும், பேராசைக்காரர்களும்தாம் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்தையும், தேவலோகத்தையும் பற்றிப் பாமர…

viduthalai viduthalai

நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு…

viduthalai viduthalai

அருகதையற்றவர்கள்

பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு…

viduthalai viduthalai

தியாகம்

கொள்கைக்காகவே வாழும் மக்களாக நாம் பலர் ஆக வேண்டும். நமக்கு அக்குப் பிக்கு இல்லாமல் பார்த்துக்…

viduthalai viduthalai

அறிவைக் கொன்ற கடவுள்

மனித நலத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனமன்று கடவுள். கடவுள் கதை முட்டாள்களுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக…

viduthalai viduthalai

ஆத்மா

ஆத்மா என்பது ஒரு வஸ்து அன்று; பொருள் அன்று. அது சுதந்தரம், அறிவு, உணர்ச்சி முதலாகியவற்றை…

viduthalai viduthalai