சமூகம் மாறினால் – அரசியல் மாறும்
அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி…
நமதிழிவுக்கு நாமே காரணம்
நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்த னங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி…
கடமையை அறிக
நாம் இருக்கும் நிலையை நிர்வாணமான கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள்…
தந்தை பெரியார் அறிவுரை
மாறுதல் இயற்கை உலக இயற்கை மாறுபாட்டைக் கொண்டதாகும். மாறுபாட்டிற்கு அடிமைப்படாதது எதுவுமே இல்லை எனலாம். ‘குடிஅரசு’…
அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு…
பழமைப் பித்துக் கோழையாக்கும்
முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம்…
அரசின் தொழிலாளர் கொள்கை
தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் இருக்கிறதே தவிர, முதலாளி…
தீண்டாமை என்பது வேண்டாத கொள்கை
சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக் காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக்…
முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள்
முன்னேற்றத் தன்மையான விஷயங் களில், மக்களைச் சீர்திருத்தும் விஷயங் களிலும் மொழிப் புலவர்களுக்கும், மதவாதிகளுக்கும் இடம்…