நல்ல நூல்கள் பயன்பட
பொது மக்களுக்கு ஒரு வார்த்தை, அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில்…
படிப்பின் பயன்
இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்தவர்கள் படிப்பு காரணம் என்றுதான்…
குலத் தொழிலுக்குத் தலை முழுக்கிடுக!
எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையைவிட்டு ஜாதி வேலையை விட்டு,…
பக்தி
‘‘பக்தி எதிலிருந்து வளரு கின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் மதிப்பிலிருந்தும் வளருகின்றது.’ - (‘குடிஅரசு’, 28.10.1943)
எல்லோருக்கும் வேலை கிடைக்க
நாட்டில் இருக்கின்ற வேலையையும், மக்கள் எண்ணிக்கையையும், அவர்களுக்கு வேண்டிய ஆகாரம் முதலிய சாமான்களையும் கணக்குப் போட்டு,…
மனிதனை மனிதன் படுத்தும் பாடு
பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை; தன் இனத்தின்…
பரிகார முயற்சி
எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி…
சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியம்
உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமுகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும்…
பார்ப்பானின் கைமுதல்
முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு…
பார்ப்பான் பொதுநலவாதியல்லன்
இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும், பார்ப்பானைத்…