தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

திருப்தியான இடம்

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும். (‘குடிஅரசு', 11-11-1944)  

Viduthalai

நாட்டு முன்னேற்றம்

கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன் மிக்க அற்பமாகவும்…

viduthalai

சீர்திருத்தம் தோல்வி ஏன்?

ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நமது நாட்டில் தோன்றிய சீர்திருத்தக் காரர்களின் உழைப்புகள் பலன் தாரததற்குக் காரணம், விட்டுக்…

viduthalai

பகுத்தறிவு வளர்ந்தால்

மக்களுக்கு அறிவும்  -ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது…

Viduthalai

சமுதாயச் சட்டம்

மனிதன் சமுதாயத்தோடு வாழும் ஜீவனாய் இருக்கிறான். சமுதாயச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும்.…

Viduthalai

வேற்றுமை அகல

ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக்…

Viduthalai

யாரிடம் மரியாதை

நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் அனேகமாய் செத்துப் போனவர்களிடமேயொழிய இருப்பவர்களிடமில்லை. (‘குடிஅரசு', 22-3-1931)

viduthalai

பெண்களின் அடிமைப் புத்தி!

புருஷனின் அளவுக்கு மீறிய அன்பும், ஏராளமான நகையிலும், புடைவையிலும் ஆசையும், அழகில் பிரக்கியாதி பெற வேண்டுமென்ற…

viduthalai

சேவை

சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து…

viduthalai

கடவுளும் – பார்ப்பானும்

இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டன என்பதற்கு அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை…

viduthalai