தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

நம்பாதவன் நாத்திகனாம்

இப்பொழுது மத சம்பந்தமோ, சாஸ்திர சம்பந்தமோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்சிகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான்…

Viduthalai

ஆளுவோரின் பயம்

அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களா கின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு  - தாழ்வு…

Viduthalai

வாழ்க்கைக்கேற்ற அறிவுரை

நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில் நன்மை…

Viduthalai

மதக்குறி என்பது மாட்டுக் குறியே!

மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம் போலவே மதத் தலைவன் தனது…

Viduthalai

எப்படிப்பட்ட சட்டம் தேவை?

மனிதன் சட்டமோ, மதக் கொள்கையோ ஏற்படுத்த வேண்டு மானால், அய்ம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும், ஆசையின் சுபாவத்திற்கும்…

Viduthalai

எது சரியான வழி?

சிறைச் சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சென்றானோ அந்த வழியில் வெளிவர முயற்சிக்க வேண்டுமேயொழிய, சிறைக்…

Viduthalai

பொருளாதாரக் கேடு

சடங்கு, பண்டிகை, உற்சவம் இம்மூன்றும் மக்களைப் பொருளா தாரத் துறையில் அடிமையாக்கி வைப்பதற்காகவே இருந்து வருகின்றன.…

Viduthalai

பார்ப்பனத் தந்திரம்

எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகு குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ,…

Viduthalai

பொதுநலத்திற்குத் துணிவே தேவை

பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று…

Viduthalai

சமூகம் மாறினால் – அரசியல் மாறும்

அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி…

Viduthalai