தஞ்சை சொன்ன உண்மை!
பேராசிரியர் நம்.சீனிவாசன்அக்டோபர் 6 தஞ்சையில் காலையும், மாலையும் விழாக்கள் நடைபெறப் போவதாக விளம்பரங்கள் வந்த வண்ணம்…
மதிமுக ஆதரவு
மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:காவிரி நீர் பிரச்னையில் வேண்டுமென்றே…
சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு அதிரடி தகவல்
கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கேட்கும் இவர்கள் யார் தெரியுமா? இந்த ஒன்பது பேர்வழிகளிடமிருந்தே ரூபாய் 200…
சென்னையில் 3238 குடியிருப்புகள் மதிப்பீடு ரூபாய் 556 கோடி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, அக். 9- சென்னையில் 9 திட்டப் பகுதிகளில் ரூ.556.60 கோடியில் 3238 அடுக்குமாடி குடியிருப்புகள்…
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்குகிறது
நாகப்பட்டினம், அக். 9- நாகை துறை முகத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று (8.10.2023) பயணிகள் கப்பல்…
கலைஞர் நூற்றாண்டு விழா பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
கலைஞரால் விதைக்கப்பட்ட ஆட்சி இருக்கிறதே, அது புதைக்கப்பட்டதல்ல - விதைக்கப்பட்டது அது ஆல்போல் வளர்ந்து, அருகுபோல் வேரோடி…
தமிழ்நாட்டுக்கு கருநாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! ஒன்றிய அரசுக்கு வைகோ கோரிக்கை
சென்னை, அக். 8- தமிழ் நாட்டின் காவிரி டெல்டாவில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை "எழுத்தாளர்-கலைஞர்" குழுவின் சார்பில் கவிதைப்போட்டிசென்னை,அக்.8- தமிழ்நாடு அரசின் சமூக நலத்…
டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்
திருச்சி, அக். 8- திருச்சி டக்வாண்டோ கூட்டமைப்பு சார்பில் 28.09.2023 அன்று பெரியார் நூற்றாண்டு கல்வி…
