பறக்கும் படை சோதனை நிறுத்தம்! ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை இல்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை,ஏப்.23- தமிழ்நாட் டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், தமிழ் நாடு உள்மாவட்டங்களில் பறக் கும்…
வாக்காளராகத் தகுதியிருந்தும் 18 கோடி பேரின் பெயர் பட்டியலில் இல்லை! தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?
புதுடில்லி, ஏப். 23- இந்தியாவில் தகுதி இருந்தும் 18 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேராமல்…
முதல் தலைமுறையினர் கல்வி கற்க தடையா?
75% மதிப்பெண் பெற்றால்தான் பி.எச்.டி. படிப்பில் சேரலாமாம் யுஜிசி அறிவிப்பு புதுடில்லி,ஏப்.22- கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியில்…
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முறையாக தகவல் அளிக்காத சார் பதிவாளருக்கு அபராதம்
கோவில்பட்டி, ஏப். 22- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்முறையாக தகவல் அளிக்காத கோவில்பட்டி சார் பதிவாளருக்கு…
மூளை ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் தொண்டாற்றிய மருத்துவ சாதனைக்கான விருது வழங்கல்
சென்னை,ஏப்.22- இன்ஃபோசிஸ் இணை நிறுவன ரும், பிரதிக்ஷா அறக்கட்டளை பொறுப்பாளருமான பத்மபூஷன் சிறீ - கிரிஸ்…
மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் இன்று மறுவாக்குப் பதிவு
இம்பால்,ஏப்22- மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு களுக்கு மத்தியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில்…
சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்
சென்னை,ஏப்.22- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவற்றவர்கள், முதல் தலைமுறையினர், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவச கல்வி திட்டத்தில்…
தமிழ்நாட்டில் 2.72 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்தது
சென்னை,ஏப்.22- கடந்த 2019ஆ-ம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒப்புநோக்கும்போது இந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 2.72 சதவீதம் வாக்குகள்…
சொல்லுவது ‘தினமலர்!’ பணம் பதுக்கிய பா.ஜ., நிர்வாகிகள் – தொகுதி வாரியாக டில்லிக்கு புகார்!
சென்னை, ஏப்.22- தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட பணத்தை கட்சியினருக்கு வழங்காமல், முக்கிய நிர்வாகிகளே பதுக் கியதாக…
அய்யா வைகுண்டரையும் விட்டு வைக்கவில்லை! – பேராசிரியர் முனைவர் க.கணேசன்
ஆளுநர் அப்பட்டமான அடாவடித்தனமான அரசியல் செய்வதற்கு அய்யா வைகுண்டரையும் விட்டு வைக்கவில்லை. இந்தப் பசப்பு பொய்…
