சுதந்திரம் பெற்று 75 ஆண்டாகியும் ஜாதி மதம் கடந்து பொது மயானம் இல்லாதது மோசமானது உயர் நீதிமன்றம் வேதனை
மதுரை, டிச.14 சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் பொது மயானம் இல்லாதது கெட்ட வாய்ப்பானது என…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதி உதவி அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டு! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி!
தருமபுரி, டிச. 14- மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதிஉதவி அறிவித்துள்ள தமிழ்நாடு அரசின்…
வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம்! அரசாணை வெளியீடு!
சென்னை, டிச.14 - மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட் டங்களில் ஏற்பட்ட…
பாதுகாப்பு வளையத்தை தாண்டிநாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வு அதிர்ச்சி தருகிறது: வைகோ அறிக்கை
சென்னை, டிச.14- மதிமுக பொதுச்செயலா ளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 2001ஆம்…
10 சதவீதம் உள்ளவரே ஆதிக்கம் செலுத்த புதிய கல்வி திட்டம் கொண்டுவரப்படுகிறது! சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு விளக்கம்
கோவை, டிச.14- ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அனு மதிக்கக் கூடாது என்று சட்டப்பேரவைத்…
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,டிச.14- நாடாளுமன்றத்தில் ஏற் பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாய கத்துக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது…
பக்தி, மூடநம்பிக்கையால் விளைந்த கேடு!
21 பேர் தலைகளைத் துண்டித்த கொலைவெறி சாமியார்- பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி சொத்து அபகரிப்பு…
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கோரி தருமபுரி காங்கிரஸ் கட்சி சார்பில் கருத்தரங்கம்
தருமபுரி, டிச 13 - ஜாதிவாரி கணக் கெடுப்பு கோரி தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி…
புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை மார்ச்சில் தரப்படும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
சென்னை,டிச.13- தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது
சென்னை, டிச.13- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (12.12.2023) முதல்-அமைச் சர்…
