தமிழ்நாட்டுக்கு ரெட் எச்சரிக்கை – அடுத்து இரு நாள்களுக்கு கனமழை
சென்னை, மே 19- தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று (19.5.2024) முதல் ‘ரெட்…
அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்: தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, மே 19 அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர் களுக்கென…
மதுரை அருகே ‘மற்றொரு கீழடி’ 2,500 ஆண்டு பழைமையான சூதுபவள மணி கண்டெடுப்பு அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பு
மதுரை, மே 19 மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சூலபுரம் கிராமத்தில் கீழடியைப் போல தொல்லியல்…
மின்சார ஊழியர்களின் உயிர் காக்கும் திட்டம் தமிழ்நாடு அரசின் சிறப்பான ஏற்பாடு
சென்னை, மே 19 மின்சார ஊழியர்களின் பாதுகாப்புக்காக மின்னழுத்தத்தை 100 மீட்டர் முன்பே கணிக்கும் கருவி…
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மே 19 மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த…
இந்திய எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஏழு பேர் கைது
தூத்துக்குடி, மே 19 இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 7 இலங்கை…
உயிர் பலியின் எதிரொலி குற்றால அருவிகளில் முன்கூட்டியே எச்சரிக்கும் சென்சார் வைக்க முடிவு..!
தென்காசி, மே 19 தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவி தமிழ்நாட்டின் சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக…
பேரா. மு.பி.பா 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
பேரா. மு.பி.பா 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா கூட்டணி வெல்லும்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை, மே 18 “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா கூட்டணி வெல்லும்!” என்று…
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.418.55 கோடி மதிப்பில் 20 ஆயிரம் டன் பருப்பு! 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளும் விநியோகம்!
சென்னை, மே 18- பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்க ளுக்கு மே 2024 மாதம்…
