திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
சென்னை, ஜூன் 24- அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு களில் பயிலும் மாணவர்களில்…
மீன்வளத்துறை சார்பில் 23 புதிய அறிவிப்புகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்
சென்னை, ஜூன் 24- சட்ட மன்றத்தில் 22.6.2024 அன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை…
இப்படியும் ஒரு தீர்ப்பு
விவாகரத்து பெற்ற வழக்கில் குழந்தையின் பிறந்தநாளை நீதிமன்ற வளாகத்தில் கொண்டாட நீதிமன்றம் அனுமதி சென்னை ஜூன்…
டில்லியில் நிதியமைச்சர்கள் கூட்டம் : தமிழ்நாட்டில் நடந்த இரு பெரும் இயற்கை பேரிடர்களுக்கு ஒன்றிய அரசு போதிய நிவாரண நிதி தராதது ஏன்? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
புதுடில்லி, ஜூன் 23 இரு பெரும் பேரிடர்களை சந்தித்த தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ276 கோடி மட்டுமே…
சென்னை மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 300 – சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு
சென்னை, ஜுன் 23 சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-இல் இருந்து 300 ஆக உயர்த்தப்படும்.…
ஊரகப் பகுதிகளில் விவசாயம் – நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த ரூ.250 கோடியில் 5000 புதிய சிறு குளங்கள் – அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு
சென்னை, ஜூன் 23 ஊரகப் பகுதிகளில் மழை நீரை சேகரித்து வேளாண் பணிகளை மேம்படுத்தவும், நிலத்தடி…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் உயர் இரத்த அழுத்த நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
திருச்சி, ஜூன் 23 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்க…
குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா? : மருத்துவர் ராமதாஸ், அன்புமணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சவால்
சென்னை, ஜூன் 23 - கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர் புள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களான உதய…
கள்ளச்சாராயம் விற்ற நபர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு – தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் பேட்டி
கள்ளக்குறிச்சி, ஜூன் 23 - கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரி ழந்தவர்களின்…
‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்’ : அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கும், குழந்தையின்மைக்கும் சிறப்பு சிகிச்சை! – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை, ஜூன் 23- சட்டப் பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தொழிலாளர்களைத் தேடி…
நகர்ப்புறங்களில் நிலம் உள்ள ஏழை மக்கள் தனி வீடு கட்டிக்கொள்ள ரூ.1 லட்சம் மானியம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, ஜூன் 23- நகர்ப்புற பகுதிகளில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள், ஒரு லட்சம்…
ரயில் பெட்டிகளில் கூட பாரபட்சமா? வட மாநிலங்களில் நவீனம் – தமிழ்நாட்டில் ஓட்டை உடைசலா? – மதுரை கிளை உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை, ஜூன் 23- வட மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களில் நவீனப் பெட்டிகளும், தமிழ்நாடு ரயில்களில் ஓட்டை…
