எச்.அய்.வி. ஆலோசனை மய்யங்களை ஒன்றிய அரசு மூடுவதா?
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.அய்.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மய்யங்களை மூட…
இந்தியாவிலேயே முதல்முறையாக மொழி தொழில் நுட்பத்திற்கான மாநாடு தமிழ்நாட்டில் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, பிப்.11 "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு…
‘பாரத ரத்னா’ என்ற பட்டத்தைக்கூட அரசியல் ஆயுதமாக கையாளுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
மாநில கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.விற்கு எதிரான ஒரு சூழலைத் தெளிவாக எடுத்திருக்கின்றன! அதிகமான இடங்களில்…
தமிழ்நாட்டில் முதல் முறை ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகராக திருநங்கை நியமனம்
திண்டுக்கல், பிப். 10- திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதே…
ஆவடி பொது மருத்துவ மனையில் ஆக்கிரமிப்பு கோயில்
ஆவடி மாநகரில் பூவிருந்தவல்லி சாலையில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை அண்மையில் புதுப்பிக்கப்பட்டு மிகப்பெரிய அளவிற்கு…
4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளை மின் வணிகம் மூலம் விற்க ஏற்பாடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, பிப். 10- தமிழ்நாட்டில் உள்ள 4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது…
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை
‘‘ஆயுதமும், காகிதமும் பூஜை செய்வதற்கு அல்ல; அது புரட்சி செய்வதற்கு’’ என்று சொன்னது மட்டுமல்லாமல், தான்…
பெருங்குடியில் 50 ஏக்கர் நிலம் மீட்பு
சென்னை, பிப். 9- சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 180ஆவது வார்டு, திருவள்ளுவர் நகர் முதல்…
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் அறிமுகம்
சென்னை, பிப். 9- சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்திடம் துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அல்ஸ்டோம்…
மதுரை-வெள்ள நிவாரணப்பொருட்கள்
சென்னையில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தனி வாகனத்தில் 23.12.2023 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு, அடுத்த நாள்…
