கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அறிவிப்பு சென்னை, ஜூன் 28- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்…
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மனநல சேவை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு
சென்னை, ஜூன் 28- இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மனநலசேவை வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில்…
இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் புதுடில்லி,ஜூன் 28- இலங்கை…
இவர்கள்தான் சாமியார்கள்! 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை
ராமாபுரம், ஜூன் 28- சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தேபாது 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…
குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஜூன் 28- குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்படும்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்! திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி ஒன்றிய அரசை கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தாதது ஏன்?
செய்தியாளர்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு, ஒன்றிய அரசிற்கும்…
உணவு அட்டைதாரர்களின் முக்கிய கவனத்துக்கு… ஜூன் 30 கடைசி நாள்
சென்னை, ஜூன் 27- ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்தப் பதிவுகளை நீங்கள் முடிக்காவிட்டால் அரசிட மிருந்து…
செந்தில் பாலாஜிமீதான வழக்கை இழுத்தடிப்பது ஏன்? மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஜூன்.27- மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க…
பன்னாட்டுப் போதை ஒழிப்பு நாளையொட்டி பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி
திருச்சி, ஜூன் 27 பன்னாட்டு போதை ஒழிப்பு நாளினை (26.06.2024) முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு…
