அமைச்சர் மா. சுப்பிரமணியன் மனிதநேயம் விபத்தில் சிக்கிய 3 வாலிபர்களை காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார்
சென்னை பிப்.13 சென்னையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 வாலிபர்களை மீட்டு தனது காரிலேயே…
“முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்
புதுடில்லி,பிப்.13- 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ரவிக்குமார் நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்த…
பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி
புதுக்கோட்டை, பிப்.13 புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை,…
நிதி சேவை முதலீட்டு திட்டங்கள் விரிவாக்கம்!
சென்னை,பிப்.13நகர்ப்புற மக்கள் தங்களின் நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ள பல்வேறு முதலீடுகள் செய்துவரும் நிலையில் நாட்டின்…
திருப்பரங்குன்றம் மலைக்குகையில் 2,200 ஆண்டுகள் பழைமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு
மதுரை,பிப்.13 மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குகையில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்…
தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 67 லட்சம் பேர்
சென்னை, பிப் 13 தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 67 லட்சம் பேர்…
இளநிலை பட்டப்படிப்பு பாடத் திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி இணைப்பு
சென்னை, பிப்.13 இளநிலை பட்டப் படிப்பு களுக்கான பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வியை இணைப்பது குறித்த வரைவு…
அய்.டி.அய். கல்வித் தரத்தை ஒன்றிய அரசு சீர்குலைப்பதா? சி.பி.எம்.மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை, பிப் 12 அய்டிஅய் கல்வி நிறுவனங்களின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட புதிய தொழிற்கல்வி…
தொழில் முனைவோர்களுக்கான நுண்கடன் நிதி சேவை திட்டம்
திருச்சி, பிப்.12- நகர்ப்புற - கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமையைக் குறைப்பதன் ஒரு பகுதியாக…