காரல் மார்க்ஸை அவமதிக்கும் ஆளுநர் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தமிழ்நாடு முழுவதும் பிப்.28இல் ஆர்ப்பாட்டம் இரா.முத்தரசன் அறிவிப்பு
சென்னை,பிப்.23- தமிழ்நாடு ஆளுநரின் அத்து மீறலை எதிர்த்து கண்டன முழக்கம் 28.2.2023 அன்று நடைபெறும் என்று…
டில்லி ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரைப்பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சென்னை,பிப்.23- டில்லி ஜவகர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க அலுவலகத்தினுள் அத்துமீறி…
தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்குக் கனிமொழி எம்.பி கடிதம்சென்னை,பிப்.23- தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத் திய ஏ.பி.வி.பி.…
எல்லாம் தெரியும் என்ற மமதை பி.ஜே.பி.மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
சில்லாங், பிப்.23 பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை…
உலக மகளிர் நாள் மார்ச் 8-இல் தமிழ்நாடு அரசின் மாநில மகளிர் கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்
சென்னை,பிப்.23- மகளிருக்கான பிரத்யேக கொள்கையை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 8-ஆம் தேதி…
பெரியார் மருந்தியல் கல்லூரி – திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ‘மருத்துவக் கல்வியும் சமூக நீதியும்’ குறித்த ஒரு நாள் பயிலரங்கம்
திருச்சி, பிப். 23- பெரியார் மருந்தியல் கல்லூரி, திராவிட மாணவர் கழகம் மற்றும் பெரியார் மணியம்மை…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (21.2.2023) திருவாரூர் சன்னதி தெருவில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (21.2.2023) திருவாரூர் சன்னதி தெருவில் பொதுமக்கள் அளித்த…
சவுதி அரேபியாவில் பணியாற்ற செவிலியர்கள் தேவை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு
சென்னை, பிப். 22- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சவுதி…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தடை கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை, பிப். 22- தேர்தல் முறை கேடுகள் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கும் வரை ஈரோடு…
யானைகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா, அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு ஆணை!
நெல்லை, பிப். 22- அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு…