பொது பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
சென்னை, பிப்.24 அய்க்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பாதுகாப்பு தீர்வுகள் வழங்குநரான செக்யூர் கேம்…
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி : 4,430 இடங்கள் ஒதுக்கீடு
சென்னை பிப்.24 வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டில் நிகழாண்டில்…
பிரதமரை விமர்சித்தால் காவல் துறையை ஏவிவிடும் பாஜகவினர் : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை, பிப்.24 சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும்,…
தமிழ்நாட்டு மீனவர்கள்மீது தாக்குதல்:
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, பிப்.24 தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள்மீது…
ரயில்வே அதிகாரியுடன் தமிழ்நாடு எம்.பி.க்கள் சந்திப்பு – புதிய திட்டங்களை அறிவிக்க வலியுறுத்தல்
சென்னை, பிப். 23- சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்…
குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி தரும் திட்டம்
3 வகைகளில் புதிய சத்துமாவு வழங்கும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்சென்னை, பிப். 23-…
அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்…
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்
சென்னை,பிப்.23- டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு…
இஸ்ரேலுக்கு பயணம் செய்த கேரள பெண் பக்தர்கள் 5 பேரைக் காணவில்லை
திருவனந்தபுரம், பிப். 23- கேரளாவில் இருந்து இஸ்ரேலுக்கு ‘புனித’ப் பயணம் சென்ற 5 பெண்கள் மாயமாகி…
பிப்ரவரி 28இல் ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி போராட்டம்! சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
சென்னை,பிப்.23- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, தமிழ்நாட்டில்…