மீன்வள பல்கலை. துணைவேந்தர் நியமனம் உள்பட 3 சட்ட திருத்தங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றம்
சென்னை, ஏப். 20- மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை அரசே நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா…
ஆளுநர்களின் அத்துமீறல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மம்தா கருத்துப் பரிமாற்றம்
சென்னை, ஏப். 20- தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும்…
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும்!
சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புசென்னை,ஏப்.20- “மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்…
ஜாதியின் பெயரால் இட ஒதுக்கீடு ஏன் முதலமைச்சர் twitter பதிவு
சென்னை, ஏப்.20 கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்கும்…
ஜாதி சான்றிதழ் வழங்குவது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். விளக்கம்
சென்னை, ஏப். 19- பழங்குடியினர் ஜாதி சான்றிதழை அளிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக…
கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் – சமூக நீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச்சட்டத்திருத்தம் கோரும் தனித் தீர்மானம்
சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்சென்னை, ஏப். 19- கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து…
உடல் உறுப்புக் கொடையில் தமிழ்நாடு பின்தங்கி உள்ளதா? சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஏப்.19- உடல் உறுப்புக் கொடையில் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் தமிழ்நாடு விரைவில் முதலிடம்…
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியம் உயர்வு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு!
சென்னை, ஏப். 19- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் ரூ.2.50 லட்சம்…
கலைஞர் பிறந்த நாளன்று பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் சட்டப் பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
சென்னை,ஏப்.19-- தமிழ்நாடு சட் டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடை பெற்று வருகிறது. கடந்த…
வரவேற்கத்தக்க திட்டம்: அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைப்பயிற்சி பாதை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, ஏப்.19- சட்டப் பேர வையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று…