ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை மற்ற மற்ற மாநிலங்களுக்கு ரூ.35,125 கோடி ஒதுக்கீடு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி பூஜ்ஜியம்
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் வாக்குமூலம் சென்னை, ஆக.9- இந்தியாவில் பிற மாநிலங்களில் நடைபெறும் மெட்ரோ…
காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடி தண்ணீர் திறப்பு
மேட்டூர், ஆக.9 மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று (8.8.2024) காலை…
ஒரே குற்றம் – இருதரப்பில் புகார் கொடுத்தால் அதை எப்படி கையாள வேண்டும்?
காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் வழிகாட்டல் சென்னை, ஆக.9- ஒரு குற்ற நிகழ்வில் இருதரப்பும் மாறி மாறி…
உழவர் சந்தைக்கு மறுமலர்ச்சி! 192 உழவர் சந்தைகளுக்கு விளைபொருள் வரத்தை அதிகரிக்க வேண்டும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சென்னை, ஆக.9 இடைத் தரகர்கள் இல்லாமல் காய், கனி களை விற்பனை செய்ய 192 உழவர்…
பெயர்ப் பலகையில் தமிழ் பெரிய அளவு இடம்பெறாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை!
சென்னை, ஆக.8- வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் பெரிய அளவில் இடம் பெறாவிட்டால் அபராதம்…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் அய்.பெரியசாமி அறிவிப்பு
திண்டுக்கல், ஆக. 8- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு…
30 ஊராட்சிகளை தரம் உயர்த்த ஆய்வு
சென்னை, ஆக. 8- தமிழ்நாட்டில், 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு…
மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5000 பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு.!
சென்னை, ஆக. 8- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக மாணவர்களின்…
குண்டு வெடிப்பு நிகழ்வில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேச்சு ஒன்றிய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கேட்க உயர் நீதிமன்றம் கெடு
சென்னை, ஆக.8- குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்த ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா…
தொழில்நுட்ப நகரமாகிறது மாதவரம் 150 ஏக்கரில் புதிய ஒப்பந்தம்
சென்னை, ஆக. 8- சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புடன் அலுவலகம்,…
