நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் டைப் 1 நீரிழிவு நோயாளிகளை கண்காணிக்கும் திட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை,ஆக.15- டைப் 1 நீரிழிவு நோயாளிகளை கண்காணிக்கும் திட்டத்தை சென்னை தேனாம்பேட்டையில் நேற்று (14.8.2024) தமிழ்நாடு…
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்காக ரூ.80.70 கோடியில் விடுதி, பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.15- ஆதிதிராவிடர், பழங் குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.80.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக்…
கடவுள் சக்தி இவ்வளவுதான்! கும்பகோணம் அருகே கோயிலில் சிவலிங்கம் திருட்டு
கும்பகோணம்,ஆக.15 கும்பகோணம் வட்டம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் இருந்த சிவலிங்கம் திருடுபோயுள்ளது. இது தொடர்பாக சுவாமிமலை…
ஒன்றிய அரசின் பாராமுகம் கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யம், ஆக. 15- நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்…
கோயில் நுழைவு : 7 பேர் மீது வழக்கு
திருவள்ளூர், ஆக.15 வழுதலம்பேடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக் களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்காத நிலையில்,…
மாநில தகுதி வழங்குங்கள் புதுச்சேரி பேரவையில் 15ஆவது முறை தீர்மானம் நிறைவேற்றம்
புதுச்சேரி, ஆக.15 மாநில தகுதி வழங்கக் கோரி புதுவை பேரவையில் 15-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.…
செவிலியர் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு
சென்னை, ஆக.15 செவிலியர் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர் பதவிகளில் 1376 காலியிடங்களை…
ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
சென்னை, ஆக.15- ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக் கணிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட…
நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
வடசென்னை மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை செயலாளரும், பெரியார் டிஜிட்டல் ஆர்ச்சிவ்ஸ் பொறுப்பாளருமான த.மரகதமணி அவர்கள்…
விருது பெறும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு கழகம் சார்பில் பாராட்டு
கோவை, ஆக.15- கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் சிறந்த ஆட்சியர்…
இன்று தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம்
சென்னை, ஆக.15 இன்று ஆகஸ்ட் 15ஆம் நாளன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.…
இதுதான் கடவுள் சக்தி! : குடை சாய்ந்தது கோயில் தேர்
விழுப்புரம், ஆக.15- விழுப்புரம் மாவட்டம் கடையம் கிராமத்தில் சூல பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று…
