புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரசு மருத்துவமனையில் நேற்று (29.05.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் எர்ணாபுரம், பச்சுடையாம்பட்டி புதூர்,…
தமிழ்நாட்டில் இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாடு
சென்னை,மே30 - இந்தியா - ஜப்பான் கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று…
தமிழ்நாட்டிலுள்ள 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதா? வைகோ கண்டனம்
சென்னை, மே 29 - மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக் கத்தை ஏற்க மறுத்து, அங்கீ…
செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டதே! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துப் பதிவு
சென்னை, மே 29 - பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க.…
ஜப்பானில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிகள் செய்யத் தயார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை, மே 29 - ஜப்பான் நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும்…
நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் – தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை,மே 29 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-ஒன்றிய சட்டம்…
ஜப்பானில் தொழிற்சாலைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்
ஒசாகா, மே 28 ஜப்பான் - இந்திய நட்புறவானது புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்று…
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மேயர் ஆர்.பிரியா நேரில் ஆய்வு
சென்னை,மே28 - சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக் கப்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம் பாட்டு பணிகளை…
சென்னை ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தா? தமிழ்நாட்டை வஞ்சிப்பதுதான் ஒன்றிய அரசின் ஒரே பணியா?அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
சென்னை,மே28 - ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட அனைத்து அரசு மருத் துவக்கல்லூரிகளிலும் மருத்துவ மாணவர்…
சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றி முதலமைச்சர் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது : தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன்
சென்னை, மே 28 சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள…