வாக்காளர்களின் கவனத்திற்கு அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்
சென்னை,ஆக.11- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பாக, வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகளை…
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை
சென்னை, ஆக.11- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல்…
கடவுள் சக்தி அம்பலம்
தஞ்சாவூர், ஆக. 11- தஞ்சாவூர் அருகே 12 ஆண்டு களாக மறைத்து வைத்து விற்க முயன்ற…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…!
பெரியார் நினைவு சமத்துவப்புரங்களில் கோயிலா – கும்பாபிஷேகமா? அப்பட்டமான விதிமீறல்! விருத்தாசலம் அருகே, பள்ளிப்பட்டுக் கிராமத்தில்…
தொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் – தமிழ்நாடு மீனவர்கள் காயம்!
நாகப்பட்டினம், ஆக.11 தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். வேதாரண்யம்…
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஆக.11 இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
சென்னை – நொச்சிக்குப்பத்தில் ரூ. 10 கோடியில் புதிய பெரிய மீன் அங்காடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்
சென்னை, ஆக. 10- மெரினா கடற்கரை அருகில் நொச்சிக்குப்பத்தில் கடந்த 2 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த…
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 32 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3,278 மாணவர்கள் ‘‘தமிழ் புதல்வன்’’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைய உள்ளனர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெருமிதம்!
பெரம்பலூர், ஆக.10 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 32 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3,278…
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’ நன்கொடை
திருச்சி சிறுகனூரில் கட்டப்பட்டு வரும், பெரியார் உலகத்திற்கு இரண்டாம் தவணையாக 25,000/- ரூபாயை பகுத்தறிவாளர் கழக…
தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம்! அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எச்சரிக்கை!
சென்னை. ஆக. 10- தனியார் பொறியியல் கல்லூரிகளிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியைத் தேர்வு…
