தமிழ்நாட்டில் வரும் 30ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல்!
சென்னை, ஆக.26- தமிழ்நாட்டில் வரும் 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம்…
புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அமைச்சர் முத்துசாமி பேட்டி
கோவை, ஆக.26- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்…
சென்னை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 411 பேருக்கு பணி நியமன ஆணை – அமைச்சர் உதயநிதி வழங்கினார்
சென்னை, ஆக.26- சென்னை மாகராட்சி சார்பில் கருணை அடிப்படையில் 411 பேருக்கு பணி நியமன ஆணைகளை…
இயற்கையின் எதிர் வினை தான் வயநாடு நிலச்சரிவு கேரள உயர்நீதிமன்றம் கருத்து
திருவனந்தபுரம், ஆக.25 கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி பெய்த கனமழையால், பல்வேறு…
பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் 3ஆவது முறையாக ஆளுநர் டில்லி பயணம்
சென்னை, ஆக.25 ஆளுநர்ஆர்.என்.ரவி, 3ஆவது முறையாக, நேற்று (24.8.2024) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம்…
மேகதாது அணை பிரச்சினை வழக்கு விசாரணையில் உரிய ஆவணங்களோடு வாதாடி வெற்றி பெறுவோம்
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தகவல் சென்னை, ஆக.25 “கருநாடக அரசு மேகதாது திட்டத்துக்கு ஒன்றிய…
மதுரையில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாடு
மதுரை, ஆக.25- கடந்த 50 நாட்களில் மதுரை மாநகரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த…
ரயில் பயணத்தில் சிக்கலா? அதற்கான பரிகாரம் என்ன?
இப்போது எல்லாம் ரயிலில் 3 மாதம் முன்பே பயணச் சீட்டை முன்பதிவு செய்து ஏறினாலும், வேறு…
தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறையின் சாதனைகள்!
“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அவன் காணத் தகுந்தது வறுமையாம் பூணத் தகுந்தது பொறுமையாம்” என்று புரட்சிக்…
அலைபேசி செயலி மூலம் மின் பயன்பாடு – கணக்கு எடுப்பு மின் வாரியத்தின் சோதனைப் பணிகள்
சென்னை, ஆக.25- தமிழ்நாட்டில் வீடு மற்றும் அலுவலகங்களின் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, அலைபேசி செயலி வாயிலாக…
