அதிகார அமைப்புகளை வைத்துத்தான் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்!
தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கு ராஜ்பவனைத் தாண்டி, ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டது! சென்னை,…
‘முரசொலி’ செல்வத்தின் ‘சிலந்தி’ கட்டுரைகள் நூலினை மூத்த அமைச்சர் துரைமுருகன் வெளியிட, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்!
‘முரசொலி’ செல்வம் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! சென்னை, ஏப்.25 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை! ‘‘நான் முதல்வன்’’ திட்டத்திற்கு முன்பும் – பின்பும்! வெற்றிப் படிக்கட்டில் முதலிடத்தில் நிற்கும் தமிழ்நாடு!
சென்னை, ஏப்.25– ‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. ஆட்சியில் ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தின் காரணமாக யு.பி.எஸ்.சி.…
பாசிச சதியை முறியடிப்போம் – பழனியில் தெருமுனைக் கூட்டம்!
பழனி, ஏப்.25 பழனி மாவட்ட இளைஞரணி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளை…
தென் சென்னை அரும்பாக்கத்தில் சுழலும் சொற்போர் ‘திராவிட மாடல்’ அரசுக்கு தடைக்கல்லாய் இருப்பது எது?
சென்னை, ஏப். 25 தென் சென்னை மாவட்டம், அரும்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் 20.04.2025 அன்று…
‘சன்நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் குறும்பேட்டி
ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டினை 32 துணைவேந்தர்கள் புறக்கணிப்பு அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும்…
மறு கட்டுமான திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர்களுக்கு புதியதாக 25 ஆயிரம் வீடுகள் கட்ட நடவடிக்கை அமைச்சர் அய்.பெரியசாமி தகவல்
சென்னை, ஏப்.25 ஆதி திராவிடர்களுக்கு பழுதடைந்த வீடுகளை மறு கட்டுமானத் திட்டத்தில் ரூ.600 கோடியில் 25,000…
கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி? கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்
கோவை, ஏப்.25 நாட்டுக் கோழிப் பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும்,…
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கொலைக் குற்றங்கள் குறைவு காவல்துறை தலைமை இயக்குநர் தகவல்
சென்னை, ஏப். 25 தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக…
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு காலை சிற்றுண்டி திட்டத்தை 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் சட்டப் பேரவையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.25 காலை சிற்றுண்டி திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில்…