‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை கோரி 5.88 லட்சம் பேர் மனு
சென்னை, ஜுலை 30- ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் இதுவரை அரசின் பல்வேறு சேவைகளை கேட்டு…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்ட, விடுதலை சந்தா சேர்க்க முடிவு புதுக்கோட்டை கழக தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்
புதுக்கோட்டை, ஜூலை 30- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் கழகக் கலந்துறவாடல் கூட்டம் நடைபெற்றது.…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் குறுவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம்
தத்தனூர், ஜூலை 30- பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான சிலம்பப் போட்டி 28.07.2025 அன்று …
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் கபடிப் போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை
வெட்டிக்காடு,ஜூலை 30- வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 28.07.2025 அன்று நடைபெற்ற குறுவட்ட அளவிலான…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது செங்கல்பட்டு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு தென்சென்னை கூட்டத்தல் தீர்மானம்
சென்னை, ஜூலை30- பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது எனவும், செங்கல்பட்டு மாநாட்டிற்கு வாகனங் களில்…
சத்தீஸ்கரில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கேரள கன்னியாஸ்திரிகள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்! பிரதமர் தலையிடக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவசரக் கடிதம்
திருவனந்தபுரம், ஜூலை 30- சத்தீஷ்காரில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கேரள கன்னியாஸ்திரிகள் கைதுக்குக் கண்டனம்…
‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ புத்தகம் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்
சென்னை, ஜூலை 30- கம்யூனிஸ்டு தலைவர்கள் 100 பேரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய 'காலம் தோறும்…
பலே பிச்சைக்காரர்! ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுக்கிறார்
திருப்பத்தூர், ஜூலை 30- திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60…
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு அய்ந்தாவது நாளாக நிரம்பி வழிந்த மேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர், ஜூலை 30- நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்…
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியைத் தராதது ஏழை மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் ஒன்றிய அரசுக்கு ஒ.பன்னீர்செல்வம் கண்டனம்!
சென்னை, ஜூலை 30- மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி நிதி மழலையர்…