என்னே மனித நேயம்! பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் பரிசலில் அழைத்துச் சென்ற செவிலியர்
ஈரோடு, அக்.16- ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை செவிலியர் ஒருவர்…
பரவாயில்லையே! தமிழ்நாடு அரசின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் ரவி பாராட்டு
சேலம், அக்.16- சேலம் மாவட்டம் மேச்சேரியில் நேற்று (15.10.2024) நெசவாளர் களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு…
சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை!
சென்னை, அக்.16- சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணுகு சாலையில் தடுப்புகள்…
வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலே 799 நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டின நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை,அக்.16 வடக்கிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலே தமிழ்நாட்டில் உள்ள 799 நீர்நிலைகள் 100 சதவீதம்…
சென்னையில் 300 இடங்களில் மழை நீர் வெளியேற்றம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை, அக். 16- சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக…
சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, அக்.16- 14.10.2024 அன்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அம்மா உணவகங்களில்…
சென்னையில் குடிநீர் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரிப்பு
திருவள்ளூர், அக். 16- திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னையின் குடிநீர்…
அமைச்சர்கள் – சிஅய்டியு நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
சாம்சங் தொழிலாளர் பிரச்சினைக்கு ஒரு இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளமைக்கு அமைச்சர்கள் மற்றும் சிஅய்டியு நிர்வாகி களுக்கு…
கனமழை எச்சரிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வு
சென்னை, அக்.16- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.10.2024) சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர்,…
37 நாட்கள் நீடித்த சாம்சங் தொழிலாளர் போராட்டம்: பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!
சென்னை,அக்.16- சாம்சங் தொழிலாளர்கள் 37 நாட்களாக போராடி வந்த நிலையில், அமைச்சர்களின் குழு நடத்திய பேச்சுவார்த்தையில்…
பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு
கோவை, அக்.15- தமிழ்நாட்டில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…
‘வாசிப்பு பழக்கத்தால் தொலைநோக்கு சிந்தனை உருவாகும்’ ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி
தூத்துக்குடி, அக்.15- வாசிப்பு பழக்கத்தால் தொலைநோக்கு சிந்தனை உருவாகும் என்றாா் சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவன…
