கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனைக்குழு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை.31- கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் உரிமம் ('லைசென்ஸ்') பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனைக்குழு…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூலை 31 இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 29.07.2025 அன்று இலங்கைக் கடற்படையினரால்…
தாட்கோவால் வாழ்வுபெற்ற 4,687 தொழில்முனைவோர் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.89 கோடி மானியக் கடன்!
சென்னை, ஜூலை 31- தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த, 4,687…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் மாணவர்களின் திறன் பயிற்சி திட்டத்திற்காக கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் திறன் மேம்பாட்டு கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, ஜூலை 31- பொறியியல் கல்லூரி மாணவர்களின் திறன் பயிற்சி திட்டத்துக்காக கூகுள், யுனிட்டி நிறுவனங்கள்-தமிழ்நாடு…
தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை! உடனே விண்ணப்பிக்கவும்
சென்னை, ஜூலை 31- தமிழ்நாடு அரசு மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு…
2025 – 2026 கல்வியாண்டுக்கான பள்ளி காலாண்டு, அரையாண்டு தேர்வுத் தேதிகள் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!
சென்னை, ஜூலை 31- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு…
‘உதய்’ திட்டத்தில் கையெழுத்திட்டவர் இன்று போலிக் கண்ணீர் வடிக்கிறார்! எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பி. ராஜா பதிலடி
சென்னை, ஜூலை 31 - “ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் ‘உதய் மின் திட்டத்தில்’…
ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு வழக்கு! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சென்னை, ஜூலை 31 – ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,152…
தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக ஒளிர்கிறது!
சென்னை, ஜூலை 31- 'தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது' என அறிவுசார் சொத்துரிமை…
‘‘தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025’’-யினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.7.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்…