மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்! பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை, ஜூன் 11- பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்று…
கல்வி முறையில் மாற்றம் வருமா? பள்ளி திறந்த முதல் நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை!
கரூர், ஜூன் 11- பள்ளி திறந்த முதல் நாளிலே வெவ்வேறு இடங்களில் 3 மாணவர்கள் தற்கொலை…
ஆசிரியர் அய்யா அவர்கள் 91 வயதிலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று, அவருடைய கருத்துகளை மக்கள் முன் பதிய வைத்தார்!
சிலர் ஜாதி உணர்வுடன் இன்னமும் இருக்கிறார்கள்; அந்த உணர்வுகளையெல்லாம் தகர்த்தெறியவேண்டும் என்றால், ஆசிரியர் அய்யா அவர்களின்…
2030 ஆம் ஆண்டுக்குள் காற்றாலை மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் – தமிழ்நாடு அரசு இலக்கு
சென்னை, ஜூன் 11- இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் காற்றாலை மூலம் 500 ஜிகாவாட் மின் உற்பத்தி…
இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தத் திட்டம்
சென்னை, ஜூன் 11- கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் இணையம் மூலம்…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி முறையாக தொடங்கப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
சென்னை, ஜூன் 11- மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டும் பணிகள் இன்னமும் கூட முறை…
பழனி கோயில் உண்டியல் காணிக்கையை திருடிய பேராசிரியை கைது
பழனி, ஜூன் 11- பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (10.6.2024)…
பள்ளிகளில் அஞ்சல் சேமிப்பு கணக்கு ஆதார் பதிவு உள்ளிட்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறை திட்டம்
சென்னை, ஜூன் 11- “சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறையில்…
தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்
பெரம்பலூர், ஜூன் 11- படிக்கட்டு பயணத்தை தடுக்கும் நோக்கில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள்…
எம்பிபிஎஸ் – பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பத் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலை
சென்னை, ஜூன் 11 ஒன்றிய அரசு அறிவித்த பிறகுதான் பொது மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு…
