கோவையில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. எழுச்சியுரை
நீங்கள் நண்பருடன் கோயிலுக்குப் போகிறீர்கள் - உன்னோடு வந்த நண்பனை உள்ளே விடுகிறான் - உன்னை…
தென்னாட்டு கேம்பிரிட்ஜ் என்று கூறப்படும் குடந்தையில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் பாராட்டத்தக்கது மேனாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்
தென்னாட்டு கேம்பிரிட்ஜ் என்னும் கும்பகோணத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் பல்கலைக்கழகம்” அறிவிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேனாள் அமைச்சர்…
நீதிக்கட்சித் தலைவர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாளில் முதலமைச்சர் வலைத்தளப் பதிவு
சர்.பிட்டி. தியாகராயரின் 174ஆவது பிறந்தநாளையொட்டி (27.4.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-…
ரூ. 20 கோடி செலவில் பசுமைப் பள்ளிகள் திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை, ஏப்.28- சூரிய ஒளி ஆற்றல் பயன் பாட்டை அதிகரிக்க ரூ.20 கோடி செலவில் பசுமை…
அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு! – ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன்! அரசு ஊழியர்களுக்கு அலைஅலையாக சலுகைகள்
சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.28- சட்டப் பேரவையில்…
அரசியல் லாபநட்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களுக்குக் கடிதம்
சென்னை, ஏப். 28- அரசியல் லாப, நட்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு…
கோவையில் த.வெ.க. கருத்தரங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய நிர்வாகிகள் மீது வழக்கு!
கோவை,ஏப்.28- த.வெ.க. கட்சியின் வாக்குச் சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் 2 நாட்கள் நடை பெற்றது.…
தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி தடை இல்லாமல் நடந்து கொண்டு இருக்கிறது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை, ஏப். 28- சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது…
அவசர உதவி கோரி 4 மாதங்களில் 69 ஆயிரம் அழைப்புகள் விரைந்து உதவியதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தகவல்
சென்னை, ஏப். 28- சென்னை பெருநகர காவல் துறை, 2025ஆம் ஆண்டில் இதுவரை பெறப்பட்ட 69,628…
சட்டமன்ற மசோதாக்கள் பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு மக்களாட்சிக்கும், மாநிலங்களின் உரிமைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஏப்.28- சட்டமன்ற மசோதா தொடர்பான வழக்கின் தீர்ப்பு மக்களாட்சிக்கும், சட்டமன்றங்களின் உரி மைக்கும் கிடைத்த…