கடந்த மூன்று ஆண்டுகளில் வணிகவரி மூலம் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் வருவாய்
சென்னை ஜூன் 27 தமிழ்நாடு அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.83,694.65 கோடி கூடுதல்வரி வருவாய்…
மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பினார் முதலமைச்சர்
சென்னை, ஜூன் 27 –தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியாவில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை…
கடவுள் சக்தி இதுதான்! கோவிலில் மின்சாரம் தாக்கியவரை காப்பாற்றச் சென்ற மாணவன் பலியான பரிதாபம்!
தஞ்சாவூர்,ஜூன் 27- தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்டியங்காடு நடுத்தெ ருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.…
5 ஆண்டுகளில் 2.39 லட்சம் மின் வாகனங்கள் பதிவு சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (25.6.2024) தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத் துறை…
பிஜேபி ஆளும் குஜராத்தில் நீட் மோசடி : இரண்டு தனியார் பள்ளிகளில் சிபிஅய் சோதனை
கோத்ரா. ஜூன் 27- நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.அய் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி…
கடற்கரை மாசு குறைக்க ரூ.100 கோடியில் நடவடிக்கை திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு
சென்னை, ஜூன் 27- பேரவையில் நேற்று முந்சுதைய நாள் (25.6.2024) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்…
பக்தர்கள் உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் தனி நீதிபதி ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் கோயில் அர்ச்சகர் மேல்முறையீடு
மதுரை, ஜூன் 27 கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவபிரம்மேந்திர கோயிலில் ஆண்டுதோறும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை…
வழக்குகளில் விரைவான விசாரணை தேவை அதுதான் சரியான நீதி உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து கருத்து
சென்னை ஜூன் 27 'குற்றவியல் சட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியம்,'' என, சென்னை உயர் நீதிமன்ற…
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அமைச்சர் ரகுபதி விளக்கம்
சென்னை. ஜூன் 27- வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்…
கீழடியில் ‘தா’ என்ற தமிழி எழுத்துடன் பானை ஓடு கண்டெடுப்பு
திருப்புவனம் ஜூன் 27 கீழடியில் அகழாய்வில் தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம்…
